முன்னாள் அமைச்சர் மனோ கணேசனிற்கு…. கையைவிரித்த ஜனாதிபதி

தேசிய மொழி கல்வி நிறுவனத்தில் இரண்டாம் மொழி கற்கைகள் பயிற்சி ஆசிரியர்களாக பயிற்சி பெற்ற 1,300 பேருக்கும் நியமனம் வழங்கப்படாமலுள்ள விவகாரத்தில் ஜனாதிபதி செயலகமும் கைவிரித்துள்ளது. எனினும், பிரதமரின் கையொப்பத்துடன் அவர்கள் சேவையை உறுதிப்படுத்த முடியாதென ஜனாதிபதி செயலாளர் தெரிவித்துள்ளார். கடந்த வருடம் செப்டம்பர் 10 ஆம் திகதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் ஆகியோர் ஆசிரியர் பயிற்சிக்கான நியமனக் கடிதங்களை வழங்கியதாக மொழிப் பயிற்சி ஆசிரியர்கள் ஜனாதிபதி செயலகத்தின் செயலாளருக்கு … Continue reading முன்னாள் அமைச்சர் மனோ கணேசனிற்கு…. கையைவிரித்த ஜனாதிபதி